31 August 2018

Navakkari - திருமூல தேவ நாயனார் அருளிச் செயத நலம் தரும் நவாக்கரி மந்திரம்


திருமூல தேவ நாயனார் அருளிச் செயத நலம் தரும் நவாக்கரி மந்திரம்


1.         க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் சிவயநம

2.         ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் சிவயநம

3.         ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம்  ஸ்ரீம் சிவயநம

4.         ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  சிவயநம

5.         கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் சிவயநம

6.         கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  சிவயநம

7.         ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் சிவயநம

8.         ஔம்   ஸௌம்  க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  சிவயநம

9.         ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   சிவயநம


மந்திர பலன்

முதல் மந்திரம்

க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் சிவயநம

பலன்

நலம் தரும். ஞானம் தரும். கல்வி தரும். வந்த வினையும், வருகின்ற வல் வினையும் போக்கும். தீவினை அண்டாமல் பாதுகாக்கும். இறை நிலையை நிறை நிலையாகப் பெற்றுத் தரும்!!


இரண்டாம் மந்திரம்

ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் சிவயநம

பலன்
கால காலனை வென்றிடலாம். என்றும் இளமையோடு இருக்கலாம். பெயர், புகழ் ஓங்கி வாழ்வாங்கு வாழலாம். பொன் , பொருள் அனைத்தும் பெறலாம். அமரர்கள்  வாழ்வும் அடையலாம்.


தெளிந்த ஞானமும் , செல்வமும் பெற்றிட
இந்தக் காணொளியில் இடம் பெற்றுள்ள மந்திரங்கள்


மூன்றாம் மந்திரம்

ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம்  ஸ்ரீம் சிவயநம


பலன்

எல்லோரையும் வசியம் செய்யும் மிகப் பெரும் ஆற்றல் பெறலாம். தேவாதி தேவர்களும், மன்னாதி மன்னர்களும் நம் வசம் ஆவார்கள். எதிரியை வெல்வது மிகவும் எளிதாகி விடும்.



நான்காம் மந்திரம் – நாவு அசைந்தால் , நாடு அசையும்

ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  சிவயநம

பலன்

வாஹீஸ்வரியை  நேராகக் கண்டு நாம் அனைத்து நலனையும் பெறலாம். வித்தை அனைத்தையும் கை வரப் பெறலாம்.

ஒவ்வொரு நாளும் புனிதமான நாளாக, மன நிறைவு உள்ள நாளாகக் கழியும்.

ஐந்தாம் மந்திரம்

கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் சிவயநம

பலன்

காமம்,  வெகுளி, மயக்கம் இவை மூன்றின் நாமம் கெட்டு , பிறவி வேர் அறுக்க வல்லது. தேவாதி தேவர்களும் வணங்கி வழிபடக் கூடிய பெரும்பேறு கிடைக்கும்.

ஆறாம் மந்திரம் – செல்வச் சிறப்பு பெற

கிரீம் ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  சிவயநம

பலன்

சிந்தை களிக்க , செல்வச் செழிப்புடன் வாழ


ஏழாம் மந்திரம்

ஹௌம்  ஔம்   ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் சிவயநம

பலன்

பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வல்லது. கண்ணுக்குள்ளும் , உடலுக்குள்ளும் யோக நிலையில் அனுபவிக்கக் கூடிய  அனுபவத்தைத் தர வல்லது.

சுவை ,ஓளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை ஐந்தின் வகையைத் தெரிந்து வாழ வைப்பது.

எட்டாம்  மந்திரம்

ஔம்   ஸௌம்  க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  சிவயநம


பலன்

மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை யோக நிலை அனுபவங்கள் அனைத்தும் பெறுவதற்கான மந்திரம். .

என்றும் இளமையோடு இருக்க ,  நன்றே  தரும்  ஞான மாமருந்து.

ஒன்பதாம் மந்திரம்

ஸௌம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஐம் கௌம்  கிரீம் ஹௌம்  ஔம்   சிவயநம
,
பலன்

தானே சிவமாக விளங்கும் ஒரு அரும் பெரு நிலையை அடையலாம்.
 நம் உடலிலும் , உயிர் உணர்விலும் இறை ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ளும் அருட் பெரும் மந்திரம் இது.

No comments:

Post a Comment